Browsing Tag

நியோமேக்ஸ் மோசடி“

நியோமேக்ஸ் : மதிப்பீடு …  நிவாரணம் … பினாமி சொத்து … கடுப்பான நீதியரசர் … நீதிமன்ற விசாரணையில்…

இன்றைய நீதிமன்ற வழக்கு விசாரணையிலிருந்து, நிலமாகவோ, பணமாகவோ நிவாரணத்தை பெறுவது அவரவர் விருப்பம். அடுத்தவரின் விருப்பத்திற்கு இடையூறாக யார் ஒருவரும் நிற்க முடியாது.

பிராடுத்தனம் … நம்பிக்கை மோசடி … குறுக்கு புத்தியே நியோமேக்ஸின் மூலதனம் !

”நியோமேக்ஸ் என்ற நிறுவனம் உருவாவதற்கு பிள்ளையார் சுழி போட்ட பத்மநாபன் ஆகட்டும்; தனது நிர்வாகத்திறமையால் முக்கியமாக வசீகரமான பேச்சுத்திறமையால் பலரையும் வளைத்துப்போட்ட பாலசுப்ரமணியன்...

நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் ! அங்குசத்தில் வெளியான முதல் கட்டுரை – வீடியோ !

நியோமேக்ஸ் தொடங்கப்பட்ட காலம் தொட்டே, உறுப்பினர்களிடமிருந்து முதலீட்டை பெறும் நடைமுறையிலிருந்தே எந்தெந்த வகையில் எல்லாம் விதிமீறல்களையும், சட்ட விரோத வழிமுறைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது என்பதையும்;

திருச்சி மொராய் சிட்டிக்குள் நியோமேக்ஸ் நுழைந்த கதை ! கைமாறிய சொத்துக்கள் ! சிக்கிய ஆவணங்கள் !

முக்கியமான மாவட்டங்களில், முக்கியமான இடங்களில் உள்ள நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களை நியோமேக்ஸ் நிறுவனம் மறைத்து வருவதாகவும்; வழக்கில் சிக்கிய காலத்திலும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துக்களை

நியோமேக்ஸ் அக்யூஸ்டுகள் 126 பேரும் என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள்?

வழக்கில் சிக்கிய இடைப்பட்ட இரண்டாண்டு காலத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் அந்த ரிசார்ட் இயங்கி வருகிறது. 21 அறைகளோடும், உள்ளேயே 3 நட்சத்திர ஹோட்டலோடும் மாதந்தோறும் இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம் ஈட்டி வரும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

நியோமேக்ஸ் வழக்கு ! சங்கத்தை நம்பாதே… அம்பலப்படுத்திய முதலீட்டாளர் !

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவர் இத்தகைய சிக்கலை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து வாட்சப் குழு ஒன்றில் தனிப்பட்ட கருத்தை பதிவிட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது

நியோமேக்ஸ் – நிலங்களை மதிப்பிடும் பணி என்னதான் ஆச்சு ?

நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் முன்பாக விசாரணையில் இருந்து வரும் பிணை ரத்து தொடர்பான வழக்கில், இதுவரையில் 11 இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.

நியோமேக்ஸ் – புகார் கொடுக்காமல் தீர்வு கிடைக்காது ! அதிர்ச்சி வைத்தியம் தந்த சுந்தர்…

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் முக்கிய திருப்பமாக, இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரே கொடுக்காமல் நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி இருந்து வந்த, “நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள்

என்ன செய்தால், நியோமேக்ஸ் வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகரும் ? அங்குசம் அலசல் !

நியோமேக்ஸ் தொடர்பான பல்வேறு வழக்குகள் பல்வேறு நீதிபதிகளின் முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது. குறிப்பாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி

நியோமேக்ஸ் | தனி டி.ஆர்.ஓ, தனி விசாரணை அதிகாரி ஏன் அவசியம் ?

நியோமேக்ஸ் வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த டி.எஸ்.பி. மனிஷா மாற்றப்பட்டதையடுத்து, அதனிடத்தில் திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. இம்மானுவேல் ராஜ்குமார்