Browsing Tag

நீதியரசா் கே.சந்துரு

மக்கள் போராளிக்கு ”தகைசால் தமிழர் விருது” கோரிக்கை வைத்த நீதியரசர் !

இன்று நான் பேசுவதற்கும், நீங்கள் கேட்பதற்கும் நமக்கு உரிமை உள்ளது. அதற்கு அடிப்படைக் காரணம் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆகும். அதுவே இந்தியாவின் மரபணு ஆகும்.