வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் ! கிராம நிர்வாக அலுவலர் கைது!
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பிரபு என்பவர் மதுராபுரி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த போது தனியாக துறையூர் முசிறி பிரிவு ரோட்டில் அலுவலகம் ஒன்றை வைத்துக்கொண்டு பட்டா மாறுதல் மற்றும் எந்த ஒரு விஏஓ சம்பந்தப்பட்ட
