புகார்தாரர் இந்திராகாந்தியிடமிருந்து பெற்ற லஞ்சப்பணம் ரூ.2000/-த்தை பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் மோகனபூபதி வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.
பட்டா மாறுதல் கோரி விண்ணப்பத்தவரிடம் இரண்டு இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை...