ஏன் திருச்சி விமான நிலையத்தை மேம்படுத்தி அல்லது புதிய முனையம் உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடாது. பறக்கும் நேரமென பார்த்தால் 15 - 30 நிமிடங்கள் அதிகமாக வரப்போகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவிருக்கும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கரூர் மாவட்டம் முதலைப்பட்டியைச் சேர்ந்த அன்னலெட்சுமி என்பவர், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு…