Browsing Tag

பாமக கட்சி

திறந்த மடல் ! பேச்சில் இருந்த வீரம் உள்ளடக்கத்தில் இல்லையே !

ஊழல் ஆட்சி திமுக என்று கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். சில அரசு அதிகாரிகள் இலஞ்சம் பெற்று கைதாகினர் என்ற நாளிதழ் செய்திகளை வைத்துக்கொண்டு, திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று விமர்சனம் செய்தீர்கள்.

வினையை விதைத்தது போதும் … இனியாவது தினையை விதையுங்கள் … தமிழ்க்குடி தாங்கி மாறுங்கள் !

கட்சியின் பதவியில் நானோ, என் குடும்பத்தாரோ இருந்தால் சவுக்கால் அடியுங்கள் என்று அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நீங்கள்தான்,

தொடரும் பதவி நீக்கம்! அதிரும் அரசியல் முடிவுகள்!

பாமக பொதுக்குழுக் கூட்டம் நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு தலைமையில் நடைபெற்றது. பசுமை தாயம் பொறுப்பிலிருந்து சௌமியா அன்புமணி நீக்கம். தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கம். ஜி.கே. மணியை அன்புமணி நீக்கிய உத்தரவு இரத்துபொதுக்குழுவில்…

”பாமக என்றாலே தலைவர் அன்புமணி தான்” – மாநில பொருளாளர் திலகபாமா உறுதி !

கூட்டத்தில், அன்புமணியின் வருகையை முன்னிட்டு நடைபெறும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.

விசிக பாமக ஒரே கூட்டணியில் இருப்பதுதான் நல்லது – செல்வ பெருந்தகை

பாஜக கூட்டணியில் காங்கிரஸ்  இருப்பதுதான் நல்லது எனக்  வேடிக்கையாக கூறி இதை கடந்துபோய்விட முடியும் ஆனால்,

போக்கு காட்டிய பொதுக்குழு ? அடி சறுக்கிய அன்புமணி !

மாவட்டம் தோறும் பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டி கையெழுத்து பெற்று  கட்சியை கைப்பற்றுவதற்காகவே உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி முயன்று அதன் விளைவாக  இரு  பாமக

பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ ரவி ராஜ் நியமனம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவராக பாஜகவிற்கு சென்று மீண்டும் பாமகவுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி ராஜை ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிடமிருந்து தப்பியோடிய பாமக எம்எல்ஏ!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

பாட்டாளி மக்கள் கட்சி – வெடித்த உட்கட்சி போர்! கட்சியில் பிரச்சனை இல்லை – நடப்பது என்ன?…

மாநில நிர்வாகிகள் இராமதாசு பக்கமும், தொண்டர்கள் அன்புமணி பக்கமும் உள்ளனர். பாமக யாரோடு கூட்டணி சேர போகின்றது?