பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவி நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பணியைநிறுத்திய காரணத்தால் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது
14 ஆண்டுகளாக தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வந்த இந்த சொசைட்டி, திவால் ஆனது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் காவேரிப்பட்டு பால் சொசைட்டியை காப்பாற்ற வேண்டும்.