Browsing Tag

பா. பத்மாவதி.

நீல நிறமாக மாறும் பால்! சிவன் கோயில் விஷ்ணு துர்கை அதிசயம்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது வடகுரங்காடுதுறை.

கிளி முக சுகமுனி வழிபட்ட சுகவனேஸ்வரர் திருக்கோயில் !- ஆன்மீக பயணம்-32

கிளி கொஞ்சும் வனமாக இருந்ததாலும் கிளி முக சுகமுனி தவமியற்றி வழிபட்ட இடமாதலால் இங்குள்ள இறைவன் சுகவனேசுவரர் எனப்படுகிறார்.

பாம்புருவாக இருந்து மக்களின் குறைகளைத் தீர்க்கும் கருமாரியம்மன்! ஆன்மீக பயணம்-31

சென்னையில் எல்லோரையும் பரவசப்பட வைக்கும் திருக்கோயில் திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் ஆலயம். இது புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

திருவெண்காடு ஆதி சிதம்பரம் ஆலயம் – ஆன்மீக பயணம் – 30

ஆடல் வல்லானின் அழகிய திருமேனி உணர்த்தும் தத்துவங்கள் பல. இவர் காலில் 14 உலகங்களை குறிக்கும் 14 சதங்கைகளுடைய காப்பு அமைந்துள்ளது.

வாழ்வில் விடியலை வழங்கும் பட்டமங்கலம் குரு ! – ஆன்மீக பயணம்-29

பட்டமங்கலத்துக்கு வந்து, அஷ்டமா சித்தி குரு பகவானையும், அவர் அமர்ந்தருளிய ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கைகூடும்.

சிறு கீரை தேங்காய்பால் கூட்டு! சமையல் குறிப்பு – 57

தினமும் ஒரு கீரை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது.சுடச்சுட சாதத்தில் சிறுகீரை கூட்டு குழம்பு ஊற்றி அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு

இருதயத்தைக் காக்கும் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் ! ஆன்மீக பயணம்-28

சிவபக்தர் ஒருவர் உடல் முழுவதும் திருநீறைத் தொடர்ந்து பூசிவந்ததால் பூசலார் என்று அன்புடன் மக்கள் அழைத்து வந்தனர். சிவனுக்கு ஒர் கோவிலைத் திருநின்றவூரில் அமைக்க வேண்டும் என்ற அவா ஏற்றப்பட்டது பூசலாருக்கு.

பார்சிக்களின் நெருப்புக் கோயில்: ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்! ஆன்மீக பயணம்-27

எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக்கு முன் நின்று புனித நூலான அவஸ்தாவை வாசித்து வழிபடுகிறார்கள் பார்சிக்கள். மேலும், ஜொராஸ்ட்ரிய மதத்தில் ஒரு விசித்திரமான பழக்கமும் இருக்கிறது.