Browsing Tag

பா. பத்மாவதி.

சமையல் குறிப்பு: பன் தோசா!

இன்னைக்கு பாக்க போற ரெசிபி பன் தோசை, பன் பரோட்டா கேள்விப்பட்டிருப்போம். இது கொஞ்சம் டிஃபரண்டா பன் தோசா, சரி இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

பலராம அவதாரம் – ஆன்மீக பயணம்

பிரம்மா பாற்கடலுக்கு போய் புருஷ சக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடி பரந்தாமனை துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது பிரம்ம தேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிவேன்.

சமையல் குறிப்பு: வெஜி ஃபேன் கேக்!

ஒரு தோசை கல்லில் ஃபேன் கேக் அளவில் ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்தால் சுவையான சூடான வெஜி ஃபேன் கேக் தயார் இதனை நார்மல் கல்லை சட்னி அல்லது கிரீன் சட்னியுடன் சுவைத்து சாப்பிடலாம். சுவையானதாகவும்…

இராம அவதாரத்தின் சிரப்பான வரலாறு – ஆன்மீக பயணம்

இரணியாசுரனை வராக அவதாரம் எடுத்தும் இரணியகசிபுவை சிங்க அவதாரம் எடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார். இரண்டாவது பிறவியில் இராவணனும் கும்பகர்ணனும் ஆக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன் தந்தவர்தன் என்பது…

சமையல் குறிப்பு: முட்டை மிளகு வறுவல்!

முட்டை மிளகு வறுவல் இது குயிக் அண்ட் சிம்பிள் ரெசிபி தாங்க சட்டுனு பண்ணிடலாம். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

பரசுராமர் அவதாரம் – ஆன்மிக பயணம்

சத்தியவதி பின்னர் தன் வாழ்க்கையை துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணுகா என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பசுமணன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசி…

சமையல் குறிப்பு: கிஸ்ஸான் கேசர் மார்ட்!

இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி கிஸ்ஸான் கேன்சர் மார்ட். இது ஒரு வகையான மில்க் ஷேக் ரெசிபி தாங்க. உடம்பிற்கும், எலுப்பிற்கும் வலுவை சேர்க்கும் வகையான ஆரோக்கிய ரெசிபி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

நரசிம்ம அவதாரம் – (சிங்க அவதாரம்)

அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்கு தூணில் திருமால் சிங்க வடிவத்தில் வெளியிட்டு அரக்கனை கொன்றார்.

குரோஷே கனவுகளும் – அனுபவங்களும் ! நீங்களும் டிரை பண்ணி பாருங்க ! ..

“ நீ சும்மா பணத்தையும் நேரத்தையும், விரயம் பண்ணாம வீட்டு வேலைய பாரு” என்று சொன்னார்...எனக்கு கொஞ்சம் வருத்தம் ஆச்சு, என் கணவர் திட்டியதை பற்றி என் தங்கச்சியிடம் புலம்பினேன். அவள் சொன்னாள்: “சும்மா அதை வீட்டுலச் செஞ்சி வைக்காதே ,