Browsing Tag

பா. பத்மாவதி.

நெத்திலி மீன் தொக்கு! சமையல் குறிப்பு- 35

நாம்ப பாக்க போற ரெசிபி நெத்திலி மீன் தொக்கு. குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்து இருப்பார்கள் ஆனால் அதனை தொக்கு செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்

ஸ்பெஷல் மசாலா முப்பருப்பு வடை! சமையல் குறிப்பு- 34

நாம் வழக்கமாக செய்யும் வடையை செய்யாமல் ஒரு முறை நான் சொல்வது போல் மூன்று விதமான பருப்புகளை கொண்டு அருமையான மசாலா பருப்பு வடையை செய்து பாருங்கள், சுவை அள்ளும்.

மும்மூர்த்திகள் அருள்புரியும் ஸ்ரீ தாணுமாலய சுசீந்திரம் கோவில்! ஆன்மீக பயணம்-12

ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் அருளும் ஒப்பற்ற திருத்தலம் சுசீந்திரம்.

மட்டன் கறி உருண்டை குழம்பு! சமையல் குறிப்பு – 33

மட்டன் கோலா உருண்டை பலரின் விருப்பமான உணவாகும். அதிலும் இப்படி ஒரு மட்டன் கோலா உருண்டை குழம்பு ஒருமுறை செய்து பாருங்க அட்டகாசமாக வேற லெவலில் இருக்கும்.

பஃபேட் ரைஸ் கட்லட்! சமையல் குறிப்பு – 32

இன்னைக்கு பாக்க போற ரெசிபி ஆயுத பூஜைக்கு மீதியான பொரிய வச்சு தாங்க பண்ண போறோம். அதை வேஸ்ட் பண்ணாம நம்ப அம்மாக்கள் காரப் பொரி வறுத்து கொடுப்பாங்க. அதுல கார பொறி மட்டும் செய்யாம இப்போ பொரியில புதுசா கட்லெட் பண்ண போறோம்.

இன்ஸ்டன்ட் வெங்காய சட்னி! சமையல் குறிப்பு – 31

இன்னைக்கு தோசை பணியாரம் இட்லி சப்பாத்தி இது எல்லாத்துக்கும் சூப்பரான பெஸ்ட் காம்பினேஷன் ஒரு இன்ஸ்டன்ட் வெங்காய சட்னி தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.

கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் – ஆன்மீக பயணம்

இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து விட்டாரா? அல்லது இனிமேல் தன் எடுக்கப் போகிறாரா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.

பச்சை முட்டை சாதம்! சமையல் குறிப்பு- 30

நம்ம பார்க்கப் போறது குட்டீஸ்கான குயிக் லஞ்ச் பாக்ஸ் ரெசிபின்னே சொல்லலாம். லேட் ஆயிடுச்சா சட்டென்று பாஸ்ட்டா பச்சை முட்டை சாதம் செஞ்சு பேக் பண்ணி அனுப்பிடலாம். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

வாழைப் பூ பக்கோடா! சமையல் குறிப்பு – 29

குட்டிஸ்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ஹெல்தியா சாப்பிடற மாதிரி இன்னைக்கு ஒரு ரெசிபி வாழைப்பூ பக்கோடா தாங்க செய்யப்போறோம்.

கோபியர் கொஞ்சும் கிருஷ்ண அவதாரம் – ஆன்மீக பயணம்

பூமாதேவியின் புலம்பல் சத்தம் அந்த பரந்தாமனுக்கும் கேட்டது. பிரம்மாவின் காதிலும் விழுந்தது. சிவனும் கொதித்து எழுந்தார். சிவனும் பிரம்மனும் மற்ற தேவர்களும் முன் செல்ல பூமாதேவியும் அவர்களின் பின்னால் நாராயணனை சந்திக்க சென்றனர்.