தவெக ஆட்சியைக் கவிழ்க்க வேலை நடக்கிறது என்பது போன்ற செய்தியை அப்படி ஒரு நாள் விஜயனுக்கு அனுப்பியிருக்கிறார் திருநாவுக்கரசு. அப்படியா, என்ன நடக்கிறது என்று கேட்டிருக்கிறார் விஜயன்.
காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர்