Browsing Tag

புத்தாநத்தம்

சிதைக்கப்பட்ட தடுப்பரண்கள் … சட்டவிரோத தனியார் பாலம் … வெள்ள அபாயத்தில் குருமலைப்பட்டி !

மேற்கால கருப்பூர் பெரிய குளத்தோட வாரினு ஊரை சுத்தி நாலு பக்கம் வாரியும் வாய்க்காலும்தான். பெருமழை வந்துச்சின்னா மொத்த தண்ணியும் ஊருக்குள்ளதான் நிற்கும்.

நாய்க்கு விஷ பிஸ்கட் … கையில் பட்டாக்கத்தி …  முகமூடி கொள்ளை கும்பலை தட்டித் தூக்கிய…

கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளையடித்த வீட்டில் இருந்த நாய்களுக்கு விஷம் கலந்த மாமிச பொருள் கொடுத்ததையும் ஒப்பு கொண்டுள்ளனர். அதன் பேரில் மேற்படி அனைத்து எதிரிகளையும் கைது செய்து காவல் நிலையம்

திருச்சி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 8 காவல் நிலையங்கள் ! தீர்ந்தது பெரும் தலைவலி ! 

தற்போது, தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் செயல்பட்டுவரும் காவல் நிலையங்கள், படிப்படியாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்