Browsing Tag

பெட்டவாய்த்தலை

மாதம் ஆறு கோடி சுங்க வசூல்! பராமரிப்பு இன்றி மரணச்சாலையான துயரம் !

இச்சாலையில் நடக்கும் மரணங்களை வெறும் 'விபத்து' என்ற ஒற்றைச் சொல்லில் கடந்துவிட முடியாது. இது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அப்பட்டமான அலட்சியத்தால் அரங்கேறும் 'அதிகாரப்பூர்வ கொலைகள்' என்று பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

சாகுபடி நிலங்களுக்கு பாசன நீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

பெருகமணி திருப்பராய்த்துறை அணலை எலமனூர் பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அதிகாரி உயர்திரு முருகானந்தம் அவர்களை முக்கொம்பு

திருச்சி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 8 காவல் நிலையங்கள் ! தீர்ந்தது பெரும் தலைவலி ! 

தற்போது, தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் செயல்பட்டுவரும் காவல் நிலையங்கள், படிப்படியாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்

பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ! புதுமை புகுத்திய பெட்டவாய்த்தலை சேவை சாந்தி மெட்ரிக் …

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற தொண்டு நிறுவனமான ASSIST நிறுவனத்தின் இயக்குநர் ரெங்கா ராவ் அவர்களுக்கு  தென் மேற்கு...

தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி ! சிக்கிய ஜனனி ! நாதகவினர் உடந்தையா ?

தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து அவர்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் நோக்கம் உடையவர் என்றும்,