துறையூர் – பணியிலிருந்த போக்குவரத்து பெண் காவலரை கடித்த இளைஞர் கைது !
துறையூரில் பணியிலிருந்த போக்குவரத்து பெண் காவலரை கடித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகேயுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த ஜெயகுமாரின் மனைவி அம்பிகா(32). இவர் துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலைக்…
