நான்கு இளைஞர்கள் ஒரு நடுத்தர வயதுகாரர். அழுக்குச் சட்டையும் லுங்கியும் கட்டியிருந்தார்கள். முன்படிகட்டு காலியாக இருந்தது. ஆனால் அங்கு போகாமல் என்னைச் சுற்றி
பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் கை காட்டியும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு புதியவையல்ல. காலம் காலமாக அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு