கலைமகள் சபா வழக்கில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் !
கலைமகள் சபையின் சிறப்பு அதிகாரி ஆலிவர் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ். மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான ஒரு நபர் ஆணையர் ஆகிய இருவரும் தங்களது ஆலோசனையை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.
