53 ஆண்டுகால விருந்தோம்பல் பங்களிப்பு நாயகன் மறைந்தார் !
53 ஆண்டுகால விருந்தோம்பல் பங்களிப்பு நாயகன் மறைந்தார்
திரு. பொன்இளங்கோ 1951 ஏப்ரல் 12இல் திரு முருகேசன் திருமதி தாயம்மாள் தம்பதிக்கு மூத்த புதல்வனாக மல்லசமுத்திரம் என்ற ஊரில், அன்றைய சேலம் மாவட்டத்தில் பிறந்தார்.ஒரு தம்பியும் தங்கையும்…
