Browsing Tag

மணிபாரதி

தமிழக சட்டசபையில் கனிமொழி – நாடார் சங்கம் கோரிக்கை…

தமிழக முன்னாள் முதலமைச்சரின் மகளான கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் பங்கு பெறும் வகையில், இந்தமுறை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று

குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கப்படும் ! மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி, எம்.பி

மாணவியின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கு மனு தள்ளுபடி ! உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யக் கோரி,

திருப்பரங்குன்றம் : பாஜக பிளான் – திமுக வைத்த செக் ! 

பலரும் இத்தொகுதியில் குறிவைத்து வரும் நிலையில், திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்க பாண்டியனின் மனைவியும், மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளருமான கிருத்திகா பாண்டியன் முன்னணியில் தெரிகிறார்.

எல்.கணேசன் திருவுருவப்படம் திறப்பு ! அமைச்சர் கே.என்.நேரு புகழஞ்சலி !

மறைந்த மொழிப்போர் தளகர்த்தரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எல். கணேசனின் திருவுருவப்பட திறப்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.

தேர்தல் அறிக்கை தயாரிப்பில் கனிமொழி கருணாநிதி எம்பி!

பொதுநலச் சங்கங்கள் - வணிக அமைப்புகள் - இளைஞர்கள் - விவசாய அமைப்புகள் - தொழிலாளர் அமைப்புகள் - பொதுமக்கள் என  பல்வேறு தரப்பினரை சந்திக்க திமுக துணைப் பொதுச்செயலாளரும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி

மாலியில் கடத்தப்பட்ட தமிழர்களுக்காக … பார்லியில் குரல் கொடுத்த கனிமொழி எம்.பி. !

திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

“முதலாளிக்கு இ.பி.எஸ் தான் சிறந்த அடிமை” – கனிமொழி பேச்சு

“முதலாளிக்கு நான் தான் சிறந்த அடிமை” என காட்டிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி! எஸ்.ஐ.ஆர் வேண்டும் என்று வழக்கு போட்டுள்ளார் - தூத்துக்குடியில் S.I.R-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு*

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்!

இந்தத் தொகுதி பெரும்பாலும் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி வென்றுள்ளது. இதுவரை மொத்தம் 16 சட்டப்பேரவைத் தேர்தல்கள் இத்தொகுதியில் நடைபெற்றுள்ளன.

பாஜக தலைவர் போட்டியிடும் “ஸ்டார் தொகுதியின்” தற்போதைய நிலைவரம் என்ன?

திருநெல்வேலி தொகுதி 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மூன்று முறையும், 1967 முதல் திமுகவின் தொகுதியாகவும், பின்னர் 1977 முதல் அதிமுக உருவாக்கத்துக்குப் பின்னரும் அதன் கோட்டையாக விளங்கி வருகிறது.