Browsing Tag

மதுமிதா

ஆன்லைன் சூதாட்டம் ! – அனுபவங்கள் ஆயிரம்(14)

சமீபகாலத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மியில் பெரும் கடனில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட செய்திகள் நாள்தோறும் வெளிவருகின்றன.

90’ஸ் பள்ளி நாட்களும் சமோசா கணக்கும் – அனுபவங்கள் ஆயிரம்(13)

ஹீரோ பேனாவில் மை இல்லையென்றால் தோழி பேனாவில் இருந்து சொட்டு சொட்டாக தன் பேனாவிற்கு மாற்றுவதும், பள்ளி முடிந்ததும் மைதானத்தில் துள்ளி ஓடுவதும். எல்லாமே அந்தக் காலத்து மகிழ்ச்சியின் வடிவம்.

கிணற்று தவளைகளும் மனித மனமும் , நம்மில் மறைந்து இருக்கும் உண்மை! – அனுபவங்கள் ஆயிரம்(12)…

ஒரு பெண் குடும்பத்தில் இணையும் போது அனைவரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள். தன்னை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறாள். உறவுகளை காப்பாற்ற மனதளவில் முயற்சி செய்கிறாள்.

“ஒரு பதிவிலிருந்து தொடங்கிய ஆலப்புழா கனவு” – அனுபவங்கள் ஆயிரம்(10)  

சம்மர்லதான கூட்டம் அதிகமா இருக்கும் அதனால இப்போ போவோம்னு தோணுச்சு. ஹில் ஸ்டேஷன் வேண்டாம் வேற எங்கனா போகலாம்னு ஹோம் மினிஸ்டர் சொன்னாங்க.

காத்திருக்கப் பழகு – அனுபவங்கள் ஆயிரம்(9)

நாம் காத்திருக்கப் பழகினால் அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையாக இருக்கும். அந்த காத்திருப்பு நமக்குள் அமைதியை விதைக்கும். அமைதி வளர்ந்தால், அதிலிருந்து மகிழ்ச்சி மலரும். காத்திருப்பதில்தான் வாழ்வின் ராகம். காத்திருக்கப் பழகினால்…

என் மனதில் உயிர்த்த ஏகலவ்யன் ! – அனுபவங்கள் ஆயிரம்(8)

ஏகலவ்யன் கற்றது கைகளால் அல்ல… நம்பிக்கையால். அவன் வணங்கியது ஒரு சிலையை அல்ல… குருவின் தெய்வீகத் தன்மையையே. நிஷாத தேசத்தில் பிறந்த அவன், பிறப்பால் அரச வம்சத்துக்குச் சேர்ந்தவன் அல்ல.

சர்வதேச ஆண்கள் தினம் – சமூக உறவுகளில் ஆண்கள்!

“ஆண்கள் என்கிறபோது வலி, பயம், துக்கம் காட்டக்கூடாது” என்ற தவறான எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. இந்த பாகுபாடு, அவர்களின் மனநலத்தில் காணப்படும் ஆழமான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகும்.

மறைந்தார் டி என் ஏ-வை கண்டுபிடித்த அமொிக்கா விஞ்ஞானி !

25 வயதிலேயே அவர் மனிதர்களின் மரபணு அமைப்பு DNA-வின் வடிவத்தை வெளிப்படுத்தும் மிகப் பெரிய விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

Tolerance என்பது பலவீனம் அல்ல!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1996ல் எடுத்த தீர்மானத்தின் மூலம் இந்த நாள் உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னோடியாக 1995ல் UNESCO வெளியிட்ட “Declaration of Principles on Tolerance” என்ற ஆவணமே அடிப்படையாக அமைந்தது.