சமூகம் மளிகை கடையை உடைத்து பணம் திருடி … சிசிடிவி யில் சிக்கிய வாலிபர் ! Angusam News Aug 23, 2025 திருடிய நபர் நெல்பேட்டை மீன் மார்க்கெட் நாகூர் தோப்புவைச் சேர்ந்த அபுதாஹீர் மகன் சல்மான்கான் என்ற விபரம் தெரிந்து சல்மான் கானை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.