Browsing Tag

மதுரை மாநகராட்சி

தூய்மையற்ற நகரம்! வெற்றிக் கோப்பைகளுடன் திமுக அமைச்சர்கள்!

2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலை மத்திய அரசின் Swachh Survekshan வெளியிட்டுள்ளது. இதில் மதுரை மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளது. இது மதுரை மக்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மாநகராட்சி நிர்வாகமே, ஆக்கிரமிப்பு செய்யலாமா ? எழுந்த எதிர்ப்பு !

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்தும் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகம் அமைப்பதை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தீபாவளி வரைக்கும் தான் … இதுக்கும் மேல எங்களால் சகிக்க முடியாது !

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்கங்களின் சார்பில் சிஐடியு தூய்மைப் பணியாளர் சங்கத்தின்பாலசுப்பிரமணியன் மற்றும் விசிக தூய்மை பணியாளர் சங்கத்தின் பூமிநாதன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

சென்னையை தொடர்ந்து மதுரையிலும் … தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் !

மதுரை மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் தொழிலாளர்களின் போராட்டத்தை நடத்தவிடாமல் ஜனநாயக மீறலில் ஈடுபடுகின்றனர்.

150 கோடி முறைகேடு! உதவி ஆணையர் அதிரடி கைது !

7 வருவாய் உதவியாளர்கள் மற்றும் ஒரு கணினி இயக்குபவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர், மேலும் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கில் மதுரை மாநகராட்சியில்

200 கோடி வரி முறைகேடு! வாய் திறக்காத கம்யூனிஸ்ட் கட்சியினர்! டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு…

மதுரை மாநகராட்சியில்  நடைபெற்ற 200 கோடி வரி முறைகேட்டில், கூட்டணி தர்மத்திற்காக வாய் திறக்காமல் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் 

கழிவுநீர் அகற்ற நவீன கருவி ! மதுரை மக்களின் நீண்டநாள் சிக்கலை தீர்க்க மாநகராட்சி முடிவு!

500 மீட்டர் தொலைவில் உள்ள சாக்கடை அடைப்பை ஸ்கேனர் கேபிள் வயர் மூலம் கண்டறிந்து ரோபோட் கருவி பயன்பாட்டின் வழியே ..

சுழன்றடிக்கும் சர்ச்சை ! சாட்டையை சுழற்றும் ஆணையர் !

சுழன்றடிக்கும் சர்ச்சை ! சாட்டையை சுழற்றும் ஆணையர் ! சமீபத்தில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், “தவறு செய்யும் கட்சியினர் கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களது பதவி பறிக்கப்படும்”…