Browsing Tag

மாணவா்கள்

அமுதன் கொலையில் அரசும் கல்லூரி நிர்வாகமும் கூட்டுக்களவாணிகள்: எவிடன்ஸ் கதிர் சாடல்!

ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில்  மதுரையில் எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் அமுதனின் பெற்றோர்கள் கென்னடி மற்றும் சுமதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ...

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலையில் தேசிய நூலகர் தின விழா !

நூலகங்களின் உயர்ந்த நோக்கம் அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்ற பலன்கள் மற்றும்  கல்வியின் அவசியம் பற்றியும், நாகரிக வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார்.

காத்திருந்து … காத்திருந்து …

கேட் தேர்வு, டெல்லி பல்கலை மருத்துவ நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் முதுநிலை பணியிட நியமன தேர்வு என சி.பி.ஐ. விசாரணை நிறைவடைந்தும் நாடுமுழுவதும் 158 வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களாக இருப்பது அழகு. தேசிய மாணவர் படை மாணவர்கள் தேசிய மாணவர் படை மாணவர்களாக

ஜாலியா படிக்கலாம் வாங்க – 01

இப்ப இருக்கிற டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, இந்த மூணு மாசம் ஒவ்வொரு நாள் இப்பக்கூட படிச்சோம்னா … அதுவும் ஜாலியா படிச்சோம்னா …  நல்ல மதிப்பெண் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்குங்க.

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

கல்லூரி மாணாக்கர்களுக்கான சமூகப்பணியில் கல்வி விழிப்புணர்வு செயல்பாட்டுக் கருத்தரங்கு !

கல்வி பற்றி விழிப்புணர்வு குறித்து திருச்சி கிரியா குழந்தைகள் அகடாமி மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகி திரு ஜான்பீட்டர்  சமூக மாற்றத்திற்கு இளம்பருவத்தினராகிய கல்லூரி மாணாக்கர்கள் படைப்பு திறனோடும் சமநிலை நோக்கும் கண்ணோட்டதோடும்

ஆராய்ச்சி படிப்பையே அழித்து ஒழிக்க நினைக்கிறதா, அண்ணா பல்கலை ?

ஆராய்ச்சி படிப்புகளை இனி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கற்க வேண்டாம் என்று மறைமுகமாக சொல்லும் விதமாக விதிகளில் சில திருத்தங்களை செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவாக — கனவுகளை காணுங்கள்!

வாழ்க்கை ஓட்டம் அல்ல — அது கனவுகளை அறிந்து, அதை உணர்ந்து, வாழ்வில் நனவாக்கும் பயணம். வயது ஒரு வரம்பு அல்ல; உங்கள் கனவுகள் உங்கள் உண்மையான சக்தியாகும்.

வெளிநாட்டில் படிக்க 15 இலட்சம் கடனை அரசே கொடுக்குதா ?

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.