Browsing Tag

மாரீஸ்வரன்

அதிகாரிகள் எல்லாம் சரியில்லை … வரிந்துகட்டிய எம்.எல்.ஏ ! போர்க்கொடி தூக்கிய அதிகாரிகள் !

முகாமில் சாதி சான்றிதழ் தொடர்பாக ஒரு பெண்மணி மனு அளித்தார். அந்த மனுவை ரகுராமன் எம்எல்ஏ, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

நாளைய முதல்வர் எடப்பாடியார் வாழ்க! முதல்வர் பார்த்து கோஷமிட்ட அதிமுகவினரால் பரபரப்பு !

அங்கிருந்த பொதுமக்கள் “முதல்வர் வாகனத்தை கண்டு அதிமுகவினர் எடப்பாடி பெயரை முழங்கியிருப்பது எதிர்பாராத சம்பவம்” என ஆச்சரியமடைந்தனர்.

118வது தேவர் ஜெயந்தி விழா ! காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை !

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கினார்.

விதிமீறி அமைக்கப்படும் கல்குவாரிகள் ! எதிர்ப்பு தொிவித்த பொதுமக்கள்!

கல்குவாரி விதிமீறல் மோசடி குறித்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சிலர், குவாரி புலங்களில் பல சட்ட மீறல்கள் நடந்துள்ளன என ஆவணங்களுடன் வெளிப்படுத்தினார்.

மக்களின் நிதி வீணடிப்பு! மேம்பாலப் பணியில் பல கோடி ஊழல் ! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு !

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணியில் 15% கமிஷன் – பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு!

வெள்ளையும் சொள்ளையுமா இப்படியும் ஒரு மோசடியா ?

இரிடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன், சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவராகவும், சேத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு கழகச் செயலாளராகவும், செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளராகவும்...

தீபாவளி புது மாடல் பட்டாசு வெடித்து பலர் படுகாயம் !  வைரல் வீடியோ நடந்தது என்ன ?

பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களிடம் கள ஆய்வு செய்தபோது, வட மாநில தொழிலாளர்கள் அனுபவமின்மையுடன் பணியில் அமர்த்தப்படுவது, தரக்குறைவான தயாரிப்புகளுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நெல் தேக்கத்துக்கு இதுதான்  காரணம் ! அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு !

மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்,

பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் – பேருந்தை விரட்டி பிடித்த போலீசார் !

படந்தால் சந்திப்பில் இறங்கி மதுரை பஸ்சில் ஏறியபோது கைப்பை காணாமல் போனது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே அவர் சாத்தூர் பஸ் ஸ்டாண்ட் சென்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

ஆட்சியில் இல்லைன்னா, என்ன? உடனே ஓடி வந்த மாஜி !

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் (மே) கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்கள் இன்று மாணவியின் இல்லத்துக்குச் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.1 இலட்சம் நிதியுதவியை வழங்கினார்.