Browsing Tag

மாரீஸ்வரன்

காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபா்! உருவப் பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்தின் போது, முக்தாரின் படத்திற்கு மாலை அணிவித்து பின்னர் அதை கிழித்தனர். தொடர்ந்து, வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, முக்தார் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள்… சட்டவிரோத பட்டாசு ஆலைகள்… அமைதி காக்கும்…

லைசென்ஸ் பெற்று, கடுமையான விதிமுறைகளுடன் செய்ய வேண்டிய பட்டாசு உற்பத்தி, இன்று தோட்டங்கள், வீடுகள், கடைகளின் பின்புறம், காடுப்பகுதிகள், சாலை வசதி இல்லாத இடங்கள் வரை பரவியுள்ளதே பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

குடும்பத் தகராறு! பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி!

சிவகாசியில் குடும்பத் தகராறு மனைவி, பிள்ளைகள், மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி:5 பேர் மருத்துவமனையில் அனுமதி

உலக நலன் வேண்டி 1008 சங்காபிஷேக வழிபாடு!

சங்கு செல்வத்தின் சின்னம், வற்றாத பொருள் செல்வம் வேண்டும், மேலும் இறைவனின்  அருள்செல்வம் உலக மக்களுக்கும், உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என மாரியம்மனுக்கு 1008 சங்குகளில்

₹1.44 கோடி நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிய அமைச்சா்!

₹1 கோடியே 44 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், பயணிகள் நிழற்குடை, கலையரங்க கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.

கட்டுக்கட்டாகப் பணம் ! வசமாக சிக்கிய பொறியாளர் !

புதிய மின்சார இணைப்பு வழங்குதல், மின்வாரிய திட்ட அனுமதிகள், மீட்டர் சம்பந்தப்பட்ட கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பத்மா லஞ்சம் பெற்றதாக பொதுமக்கள் முன்பே புகார்கள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது,

பணிகள் சிறப்பாக உள்ளன… தொலைபேசியில் பாராட்டிய முதல்வா்!

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர். (Special Institutional Review) பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவற்றை தலைமைச் செயலகத்திலிருந்து நேரடியாக கண்காணித்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,

₹40 ஆயிரம் மாட்டுக்காக ₹25 லட்சம் இழந்த திருடர்கள் ! 

கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி இரவு வீட்டின் முன்பாக கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து காணாமல் போன அழகர்சாமி என்பவரின் பசு மாடு

அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் !

டாஸ்மாக் கடையால் மக்களிடையே மது பழக்கம் அதிகரித்து குடும்ப அமைதி குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும், சமூகத்தில் பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும்