Browsing Tag

மீனாட்சிபுரம்

கோரிக்கை மனு வழங்கிய பொது மக்கள் … தீர்வு காண உறுதியளித்த டாக்டா் சரவணன் !

சமீபத்தில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் ஒரு இலட்சம் பேருக்கு பட்டா வழங்கிய நிகழ்வில்கூட இவர்களில் ஒருவருக்குகூட வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.

அடகு நகையை திருப்ப கேட்ட தம்பதி- வன்கொடுமை தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர் !!

மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் என்பவரின் தலையீட்டால்  காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கண்ணீர் மல்க பேட்டி