“ராமின் எல்லாப்படங்களிலும் ஹீரோயின் அஞ்சலி இருப்பார். அதே போல் இப்படத்திலும் இருக்கார். ராம் மீது அஞ்சலிக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதால் தான் தொடர்ந்து அவரின் படங்களில் நடிக்கிறார்.
“நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீடு தான் அவர்களின் கனவு. அந்த செண்டிமெண்ட்டை அட்டாச் செய்து, யதார்த்தத்தை மீறாமல் இப்படத்தை எடுத்துள்ளார் டைரக்டர் கணேஷ்.