Browsing Tag

வளவன் வசந்தா சித்தார்

இரண்டு பெண் பிள்ளைகளின் அப்பனாக அவ்வளவு எளிதில் கடந்து விடும்படியாக இல்லை….

நீண்ட நெடிய காலம், நிறைய யோசித்து, பல முயற்சிகளை செய்து இனியும் சாத்தியம் இல்லை என்ற நிலையில்தான் இந்த முடிவுக்கு அவர் வந்து சேர்ந்திருப்பார்.