“முதலாளிக்கு நான் தான் சிறந்த அடிமை” என காட்டிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி! எஸ்.ஐ.ஆர் வேண்டும் என்று வழக்கு போட்டுள்ளார் - தூத்துக்குடியில் S.I.R-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு*
தேர்தல் ஆணையம் நடத்தும் SIR நீவீர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்னும் செயல் வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் அரசியலமைப்புக்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.