Browsing Tag

வாசகர்கள்

முதல்முறையாக .… புத்தகக்காட்சியில் அங்குசம் வெளியீடு !

சென்னை புத்தகக்காட்சியின் முன்னுதாரணத்தை கொண்டு, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் புத்தக்கக்காட்சிகளை நடத்த வேண்டுமென்ற தமிழக அரசின் முன்முயற்சியின் அடிப்படையில், திருச்சியில் 2022 ஆம் ஆண்டு முதல் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது.

புத்தகம் தேர்வு செய்ய எளிய முறை இதுதான்…

சரியான புத்தகத் தேர்வு என்பது எப்புத்தகம் யார் யார்வாய் கேட்பினும், அப் புத்தகம் மெய்ப் புத்தகமாய் காண்பதறிவு . என்ற நோக்கில் ஒவ்வொரு வாசகரும் கண்டு ஆய்ந்து தேர்வு செய்வதே ஆகும்.