Browsing Tag

விருதுநகர் செய்திகள்

300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா ! சீதனப் பொருட்கள் வழங்கிய அமைச்சர்!

கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் முறையான மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்வது தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பிற்குத் தேவையானது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

ரூ.17.68 கோடி மதிப்பிலான ஆறு மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா !

நிறைவு பெற்ற பணிகளில், திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ஜுன நதி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டுதல், கோவில் வளாகத்தில் நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள் அமைத்தல், உட்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில்

நீதிமன்ற வளாகத்தில் அரிவாள் வீச்சு ! பரபரப்பை ஏற்படுத்திய வாலிபர் கைது !

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஜீவனாம்சம் வழக்கு நடைபெற்று வந்ததும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நெருங்கிய நிலையில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

கல்லூரி மாணவி மரணம் ! மாணவர்களை கைது செய்த காவல்துறை !

போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக தாக்கி, பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர்.

2026 தேர்தல் வாக்குறுதிகள்! தீவிர பிரசாரத்தில் அதிமுகவினர் !

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தற்போதுள்ள 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், பெண்களின் சுயதொழில்

விருதுநகரில் 3.0 !!!

இந்தியா முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் இதே நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

கண்டித்த முதல்வர் ! மாணவி தற்கொலை !  பதட்டத்தில் சிவகாசி !

கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் கடைப்பிடிக்கப்படும் ஒழுக்க நடைமுறைகள், மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள்… சட்டவிரோத பட்டாசு ஆலைகள்… அமைதி காக்கும்…

லைசென்ஸ் பெற்று, கடுமையான விதிமுறைகளுடன் செய்ய வேண்டிய பட்டாசு உற்பத்தி, இன்று தோட்டங்கள், வீடுகள், கடைகளின் பின்புறம், காடுப்பகுதிகள், சாலை வசதி இல்லாத இடங்கள் வரை பரவியுள்ளதே பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

காப்பீடு அட்டை வேண்டி கோரிக்கை ! அலட்சியப்படுத்திய அலுவலர்! போராட்டத்தில் காங்கிரஸ் !

மருத்துவ அவசர நிலை இருந்தும், மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தொடர்ந்து இழுபறி நிலவியதாகவும், “நேரம் கிடைக்கும் போது விசாரணை முடிந்த பின் தான் செய்ய முடியும்”

குடும்பத் தகராறு! பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி!

சிவகாசியில் குடும்பத் தகராறு மனைவி, பிள்ளைகள், மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி:5 பேர் மருத்துவமனையில் அனுமதி