Browsing Tag

விருதுநகர் செய்திகள்

விருதுநகரில் கனிமவளத் திருட்டில் சிக்கிய முக்கிய ஆவணம் ! 7 பேரை  சஸ்பெண்ட் செய்த மாவட்ட ஆட்சியர் !

விருதுநகரில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக கனிமவள திருட்டா  ??? பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் விளக்கம்

ரூ.60 முதலீட்டில் பல கோடி கனிமவள கொள்ளை 10 லாரி 2 ஜேசிபி இயந்திரம் பறிமுதல் !

விவசாய பயன்பாட்டிற்காக எடுக்க வேண்டிய களிமண்ணைத்தாண்டி, கடந்த பல  மாதங்களாக அந்த ஒரே பகுதியில் நிலத்திற்கு கீழே  20 அடி உயரம்

சாத்தூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் முன்னிலையில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சாலை விழிப்புணா்வு உறுதிமொழி...

விருதுநகர் அருகே பொங்கல் விழாவில் இரு சமுதாயத்தினர் இடையே மோதல் 12 பேர் மீது வழக்கு

இரு சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஊர் பொதுமடம், பொங்கல் விழா கொண்டாடுவது குறித்து பேச்சுவார்த்தை...

விருதுநகரில் நகை திருட்டில் ஈடுபட்ட நபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

வழக்கிலிருந்து ஜாமினில் வெளியே வந்த குற்றவாளிகள் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தப்பிச் செல்லவே........

விருதுநகரில் மிளகாய் பொடி தூவி காவல் உதவி ஆய்வாளர் மனைவியிடம் செயின் பறிப்பு !

ஹெல்மெட் அணிந்தபடி கடைக்குள் புகுந்த மர்ம நபர் தனியாக பணியாற்றி வந்த முத்துமாரி மீது  மிளகாய் பொடி தூவி.....

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து 4 பேர் உடல் சிதறி பலி !

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து 4 பேர் உடல் சிதறி பலி - விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான குருஸ்டார் என்ற பட்டாசு ஆலை டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று பந்துவார்பட்டி கிராமத்தில்…

ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் – இந்தா MLA பேசுறாங்க பேசு – சாத்தூர் போலீஸ் பரிதாபம் !…

ஹெல்மெட் அணியாமல் வந்த நபரை நிறுத்திய காவல்துறையினரை சட்டமன்ற உறுப்பினருக்கு போன் செய்து புகார் அளித்த இளைஞர் -  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் இவர் வழக்கம்போல் சிவகாசி சாலையில் மாலை 4 மணி அளவில்…

நான் ரவுடியே கிடையாது ஆனால் கொலை கொள்ளை மட்டும் தான் செய்துள்ளேன் ! ரவுடி வரிச்சூர் செல்வம் கைது ஏன்…

நான் ரவுடியே கிடையாது ஆனால் கொலை கொள்ளை மட்டும் தான் செய்துள்ளேன் ! பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் கைது செய்யப்பட்ட பின்னணி என்ன, நான் ரவுடியே இல்லை உங்களைப் போல் நானும் சாதாரண மனிதன் தான் என சமீப காலங்களில் மீடியாவில் தன்னை…