காதலை போற்றும் இச்சமூகத்தில் தான் சாதி மாறி காதலித்த, திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக இளம் காதலர்கள் தம்பதிகள் வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
விருதுநகர் - கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின அருந்ததியர் இளைஞர் அழகேந்திரன் ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சாதி ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் வ.ரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
பொதுவில் ஆணவப்…