பிரபல தொண்டு நிறுவனம் இயக்குநர் அன்பாலயம் செந்தில்குமார் போக்சோ வழக்கில் கைது 😱
பிரபல தொண்டு நிறுவனம் இயக்குநர் போக்சோ வழக்கில் கைது..
திருச்சி மாவட்டம் நவல்பட்டு குண்டூர் பகுதியில் அன்பாலயம் என்கிற மனநல காப்பகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களை தங்கி வருகின்றனர்.
காப்பகத்தில் செந்தில்குமார் என்பவர்…