பத்து ஆண்டுகளுக்கு முன்பு செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடந்த டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் மோசடியை இப்போது சொல்ல வந்திருக்கிறார் டைரக்டர் ஏ.சற்குணம்.
பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ஃப்ளாஷ் பேக்கா போட்டு இம்சை பண்ணிட்டீகளப்பு. அதிலும் க்ளைமாக்ஸ்ல பழைய ரயில் டிக்கெட்டை வச்சு ஒரு ஃப்ளாஷ் பேக் போட்டீக பாருங்க.....