Browsing Tag

ANBUMANI RAMADOSS

போக்கு காட்டிய பொதுக்குழு ? அடி சறுக்கிய அன்புமணி !

மாவட்டம் தோறும் பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டி கையெழுத்து பெற்று  கட்சியை கைப்பற்றுவதற்காகவே உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி முயன்று அதன் விளைவாக  இரு  பாமக

100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்கிறார் அன்புமணி இராமதாஸ் !

பெரும் கொடுமைகளிலில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும். பெரும் நெருக்கடிகளில் இருந்தும், வள்ளுவரால்,

பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ ரவி ராஜ் நியமனம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவராக பாஜகவிற்கு சென்று மீண்டும் பாமகவுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி ராஜை ராமதாஸ் அறிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸின் திடீர் சென்னை பயணம்! ஜூன் 10-ல் முக்கிய அறிவிப்பு ?

பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி மோதல் நீடிக்கும் நிலையில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென சென்னை விரைந்துள்ளார். சென்னை பயணத்தை முடித்துவிட்டு

பத்திரிகையாளர்களிடமிருந்து தப்பியோடிய பாமக எம்எல்ஏ!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

பாட்டாளி மக்கள் கட்சி – வெடித்த உட்கட்சி போர்! கட்சியில் பிரச்சனை இல்லை – நடப்பது என்ன?…

மாநில நிர்வாகிகள் இராமதாசு பக்கமும், தொண்டர்கள் அன்புமணி பக்கமும் உள்ளனர். பாமக யாரோடு கூட்டணி சேர போகின்றது?

டங்ஸ்டனுக்கு எதிராக அரிட்டாபட்டி பகுதியை பல்லுயிர் தளமாக அறிவிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !

ரிட்டாபட்டி வள்ளாளப்பட்டி புளிப்பட்டி உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராம பகுதிகளில் டங்ஸ்டன் உலோகம் எடுப்பதற்கான..

பாமகவில் நடக்கும் அதிரடி மாற்றம் ! அன்புமணியை முதல்வராக்க ராமதாஸ் வகுக்கும் வியூகம் !

பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் பாமக இளைஞரணி செயலாளராக உள்ளார். மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக களமிறங்கி பாமக தனித்துப்…

பாமகவின் அதிரடி மாற்றம் ; துணைப் பொதுச் செயலாளர் பதவி நீக்கம் – மாவட்டச் செயலாளர்களுக்கு…

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக எதிர்பார்த்த இடங்களை விட மிகக் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறது. 7 மாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக தாங்கள் தான் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் 9 மாவட்ட ஊரக…