Browsing Tag

Ariyalur news

பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை !

எதிரி கொளஞ்சிநாதனுக்கு பாலியல் தாக்குதல் செய்ய முயற்சித்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம்

வழிதவறி சென்ற சிறுமியை வன்புணர்வு செய்த ஆசாமிக்கு ஆயுள் தண்டனை !

னியே நின்ற சிறுமியிடம், தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் ராஜசேகர் (34/25) என்பவர், ஏன் இங்கு நிற்கிறாய், எங்கிருந்து வந்தாய், எங்க வீட்டிற்கு வா எங்க வீட்டில் பாப்பா ஒருவர் உள்ளார் என்று கூப்பிட்டு...

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 19.06.2025   சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுத்தல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

அது அந்தக்காலம் ! மாநிலத்திலேயே முதலிடம் – இது எங்கள் காலம் ! அசத்திய அரியலூர் மாவட்டம் !

தனது சொந்தப் பணம் ரூ.5 இலட்சத்தை செலவு செய்து அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வினா-விடை புத்தகத்தை அச்சிட்டு விநியோகித்திருக்கிறார்.

பொதுத்தேர்வு எழுத தனிப் பேருந்து வசதியா? நன்றி கூறிய அரசு பள்ளி மாணவா்கள்

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 'சிறப்புப் பேருந்து வசதி' இயக்கப்பட்டிருக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் !

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் LIC  நிறுவனம் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு

விறகு எரிக்காமல்…  விநோதப் பொங்கல்….!!!

ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்தல், மாட்டு வண்டி பயணம், பானை உடைத்தல், புறா பந்தயம் என்று களை கட்டியிருந்தது மேலப்பழுவூர் கிராமம்.