Browsing Tag

Arulvan

அங்குசம் பார்வையில் ‘அருள்வான்’

தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் தான் கதைக் களம். அங்குள்ள பூங்கொடி கிராமத்தில்  மலைத்தேன் எடுத்து பிழைப்பு நடத்தும் தம்பதிகள் கந்தன் , அமரவள்ளி தம்பதிகள்.