சமூகம் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்! Angusam News Feb 9, 2026 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.