Browsing Tag

Bridge

சிதைக்கப்பட்ட தடுப்பரண்கள் … சட்டவிரோத தனியார் பாலம் … வெள்ள அபாயத்தில் குருமலைப்பட்டி !

மேற்கால கருப்பூர் பெரிய குளத்தோட வாரினு ஊரை சுத்தி நாலு பக்கம் வாரியும் வாய்க்காலும்தான். பெருமழை வந்துச்சின்னா மொத்த தண்ணியும் ஊருக்குள்ளதான் நிற்கும்.

பாலாற்றின் குறுக்கே பாலம் கட்ட வந்த நிறுவனம் மணல் திருடியதா ? ஆர்டிஐ -யில் அம்பலம் !

சட்டப்பூர்வமாக  மணலெடுக்க எந்த அனுமதியும் இங்கு இல்லையென ஆர்டிஐ கூறுகிறது . ஆனால்  பாலம் கட்டுவதாக கூறி சட்ட விரோதமாக

மதுரையில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து 4 பேர் படுகாயம் !

சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது சாரம் சரிந்து விழுந்ததில், நான்கு பேர் காயமடைந்து..