Browsing Tag

canal

வாய்க்காலாக மாறிய வெண்ணாறு !

கல்லணையில் இருந்து பிரியும் கிளை ஆறுகளில் ஒன்றுதான் வெண்ணாறு. தஞ்சாவூர் தொடங்கி நாகை வரையில் பயணிக்கிறது. காவிரிக்கு இணையாக அகலத்தை கொண்டது வெண்ணாறு.

கழுத்தளவு நீரில் இறங்கி ஆண்களும் பெண்களும் வாய்க்காலை கடக்கும் அவலம்!

தலையில் சுமையோடு வாய்க்காலின் குறுக்கே போடப்பட்டிருக்கும் அந்த ஒற்றை பன மரத்தின் மீதேறி ஆண்கள் கடந்து செல்லும்..