Browsing Tag

Chennai news

உண்மையில் முதல்வர் விஜய் எங்கே ஆய்வு செய்ய வேண்டும்?

வெறுமனே லெட்டர் எழுதும் கவர்மென்ட் என்று இழிவுபடுத்திப் பேசி கைத்தட்டல்களை வாங்கினீர்கள்... இப்போது நீங்கள் லெட்டர் எழுதுவதைத்தாண்டி என்ன செய்ய முடிந்தது?

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026

நூலேணி பதிப்பக ஹைக்கூ திருவிழாவில் முன்னோடிகளின் ஹைக்கூக்களைச் சொல்லி கலகலப்பான கவியரங்கத் தலைமை வகித்தார் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் .

THE WEEK பத்திரிக்கையின் “கல்வி மற்றும் சமத்துவம்” குறித்த கலந்துரையாடல் நிகழ்வு

சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவம், சமத்துவத்தின் அவசியம், திறன்மேம்பாடு, AI-இன் (செயற்கை நுண்ணறிவு) பங்கு, குழந்தைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு & வழிகாட்டுதல்கள், லட்சியங்களை நிர்ணயிப்பதற்கான ஊக்கம்

வெல்லும் தமிழ் பெண்கள் அவர்களால் வெல்லும் தமிழ்நாடு !

நம் பெண்கள், எப்போதும் தங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்லர். வீட்டை விட்டு வெளியே வந்து சிகிச்சை மேற்கொள்ள அதிகம் யோசிப்பார்கள்.

ஏழைகளின் மருத்துவர்கள் மறைவு!

பிரதமர்  மோடி,  முதல்வர்  மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பாராட்டப்பெற்ற  டாக்டர்  ஜெயச்சந்திரனின் மறைவைத் தொடர்ந்து, அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிகள், அவர் வாழ்ந்த இடத்தில் அவரது குடும்பத்தார் மூலம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் சங்கம் நடத்திய பாராட்டு விழா!

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஜூலை முதல் மாற்றுத் திறனாளிகள் நியமனம் - உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து உன்னத விழாவாக அமைந்தது

வள்ளுவர் கோட்டம் – கலைஞரின் சபதமும், முதல்வரின் சாதனையும் !

குறள் மீதும் தமிழ் மீதும் கொண்ட காதலால் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம். இது, இருபதாம் நூற்றாண்டில் மீண்டெழுந்த

மாமூல் கேட்டு மிரட்டுனா கேசு போடுங்க… அதவிட்டு இப்படி ஈவு இரக்கமில்லாம அடிக்கலாமா?

ஜன்னல் கம்பிய பிடிச்சிக்க சொல்லி … பின்னாடி நின்னு அடிச்சிருக்காங்க … கதறும் கிஷோர் குடும்பத்தினர் !

சென்னை முழுவதும் சமூகத்தை பாதுகாக்கும் 10,000 சிசிடிவி கேமராக்கள் !

செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம் 10,000 சிசிடிவி கேமராக்களை சென்னையில் இலவசமாக சமூக மேம்பாடு மற்றும் குழந்தை பாதுகாப்பை மையப்படுத்தி

நானும் டெல்லியில்தான் இருக்கிறேன், இந்தி படிக்காததால் எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை ! எம்.பி…

நானும் டெல்லியில்தான் இருக்கிறேன், இந்தி படிக்காததால் எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை: மகளிர் தின விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு!