ஏழைகளின் மருத்துவர்கள் மறைவு!
பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பாராட்டப்பெற்ற டாக்டர் ஜெயச்சந்திரனின் மறைவைத் தொடர்ந்து, அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிகள், அவர் வாழ்ந்த இடத்தில் அவரது குடும்பத்தார் மூலம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.