அரசுப் பள்ளி மாணவர்களை கௌரவப்படுத்த ஊக்குவிக்க உயர்படிப்புகளை படிக்க வைத்து தலைநிமிரச் செய்யும் மாதிரிப் பள்ளி திட்டத்தைக் கொண்டுவந்து அரசுப் பள்ளி மாணவர்கள்
கெஸ்ட் லெக்சரர்கள், பணியில் உள்ள IAS/IPS அதிகாரிகள் அடிக்கடி வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 24 மணி நேரம் இயங்கும் அதிநவீன லைப்ரரி வசதி, இலவச தங்கும் விடுதியும் உண்டு.