Browsing Tag

Coimbatore News

ஸ்டார் 3.0 திட்டம் அமல்: முதல் நாளிலேயே முடங்கிய ஆன்லைன் பத்திரப்பதிவு!

பத்திர பதிவு அலுவலகத்தில் அரசின் இனையதள சேவை மிகவும் குறைந்த நிலையில் உள்ளதால் முகப்பு பக்கங்களை கூட திறக்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். காலையில் இருந்து இதுவரை 3 பத்திரங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது

“மந்தாரா”- அழகிய பிரம்மாண்ட நகைகளுக்கான புதிய கிளை துவக்கம்!    

நகை தயாரிப்பில் 26 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள மந்தாராவின் திறமையான கைவினைஞர்கள், 925 ஸ்டெர்லிங் வெள்ளியைப் பயன்படுத்தி ஒவ்வொரு நகையையும் மிக நுணுக்கமாக கையால் வடிவமைக்கிறார்கள். 

தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டிகள் தொடக்கம்!

இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இன்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து, இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் எனும் இந்தியாவின் மிகபெரிய குதிரை தடை தாண்டும் போட்டிகளை கோவையில்

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் பத்திரப்பதிவுத்துறை கலந்தாய்வு கூட்டம்

வருகை இல்லா பத்திரப்பதிவு ஆன்லைன் மூலம் கொண்டுவரப்படுகிறது என்றும் வருகின்ற 17ஆம் தேதி First Plot First Flat ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்படுவதாக தெரிவித்தார்.

அமுதன் கொலையில் அரசும் கல்லூரி நிர்வாகமும் கூட்டுக்களவாணிகள்: எவிடன்ஸ் கதிர் சாடல்!

ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில்  மதுரையில் எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் அமுதனின் பெற்றோர்கள் கென்னடி மற்றும் சுமதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ...

தந்தைக்கு பணம் – போலீசார் சூழ்ச்சி – சிறுமி உடல் தகனம் !

ஆறுதல் கூட தெரிவிக்காததால் தொடர்ந்து உடலை வாங்க மறுத்து வந்தோம். ஆனால் போலீசார் சூழ்ச்சி செய்து தந்தையை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் கையொப்பம்

நள்ளிரவில் அதிர்ந்த கோவை!

பெண்ணை ஒழுக்கம் கற்றுக்கொள் என்று மட்டும் சொல்லும் சமூகம். ஆணுக்கு, மரியாதை கற்றுக்கொள், கட்டுப்பாடு கற்றுக்கொள், மனிதன் ஆக கற்றுக்கொள் என்று சொல்ல மறக்கிறது.

அனுமதியின்றி செயல்படும் போலி மருத்துவ கல்லூரி ! கேள்விக்குறியான மாணவர்கள் !

கோவையில் மருத்துவப் படிப்பிற்கான போலிக் கல்லூரி; 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி? தமிழ்நாடு அரசே நடவடிக்கை எடுத்திடுக!

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கதை!

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி

கல்லூரி மாணவி ஆணவக் கொலை! அண்ணனே தங்கையை அடித்துக் கொன்ற கொடூரம்!!

மாற்று சமூகத்தைச் சார்ந்தவரை காதலித்த காரணத்துக்காக சொந்த தங்கையையே கம்பியால் அடித்து படுகொலை செய்தது உறுதியாகி