10 சட்டமன்ற தொகுதிகளிலும் எந்தவொரு பாகுபாடும் இன்றி செயலாற்றி வருகிறோம். மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1,122 வாக்குசாவடிகளில் உறுதிமொழி ஏற்கவேண்டும் என கூறப்பட்டது.
பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகின்றது .
கழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான மாநிலங்களவை எம்.பி. கல்யாணசுந்தரத்திடமிருந்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் பதவி பறிக்கப்பட்ட விவகாரம் டெல்டா மாவட்டங்களை