Browsing Tag

Farmers’ Protection Association

இனியும் யாரும் எங்களுக்காகக் கெஞ்ச வேண்டாம் … கண்ணீர் விட்ட ஈகியரின் தாய் !

பேரணி நூற்றுக் கணக்கானவர்களுடன் வீதி வலம் வந்து விக்னேஷ் நினைவுச் சின்னம் அமைந்திருக்கும் இடத்தை அடைந்தது. இறுதியாக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.