Browsing Tag

folk-songs

நாட்டார் பாடல்களை இலக்கியமில்லை என புறக்கணித்து விட முடியாது !

நவீன இலக்கியத்திற்கும் வெகுஜனக் கலைக்கும் இடையே இயங்கும் ஒருவராக கவிஞர் வைரமுத்து அவர்களின் இலக்கியப் பங்களிப்பை மிக உன்னதமானதாகவே கருதுகிறேன்.

கலைமாமணி விருது பெற்ற நெல்லை மண்ணின் கிராமத்துக்குயில் !

நாட்டுப்புற பாடல்களை ஆராய்ச்சி செய்து அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். எல்லா மேடைகளிலும் இவரது பாடல் ஒலிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக விழிப்புணர்வுப் பாடல்களை இவரே இயற்றி மெட்டமைத்துப் பாடி வருகிறார்.