பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ஃப்ளாஷ் பேக்கா போட்டு இம்சை பண்ணிட்டீகளப்பு. அதிலும் க்ளைமாக்ஸ்ல பழைய ரயில் டிக்கெட்டை வச்சு ஒரு ஃப்ளாஷ் பேக் போட்டீக பாருங்க.....
பல ஆண்டுகளாக மழையே பெய்யாமல் குடிதண்ணீருக்கே வழியில்லாமல் வறண்ட பூமியாகிறது இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கோடங்கிப்பட்டி கிராமம்.