Browsing Tag

goondas act

மாவட்டத்திலேயே முதல் முறையாக … சைபர் கிரைம் குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ் ! 

சைபர்கிரைம் குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்படுவது, திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர் போலீசு வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

கஞ்சா கேஸில் கைதானால் குண்டாஸ் கன்பார்ம் ! அதிரடி எஸ்.பி.!

மூன்று குற்ற வழக்குகளிலும் தொடர்புடைய 12 எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில் மேற்படி எதிரிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

ஒரே மாதத்தில் 10 குண்டாஸ் … இனி இப்படித்தான் – கறார் காட்டும் கரூர் எஸ்.பி.!

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் சிறைபடுத்துவது வழக்கமானதுதான்.