Browsing Tag

jail parithaabangal

பதவி உயர்வுதான் இல்லை … சம்பளத்திலுமா கை வைப்பீர்கள் ?

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்  சிறைக்காவலர்கள் பத்தாண்டு வரையில் மட்டுமே காவல்துறையினருக்கு இணையான ஊதியத்தை பெறுகிறார்கள்.

இரண்டாம் நிலை காவலர்கள் எனும் “காக்கி கைதிகள்” !

இரண்டாம் நிலை காவலர்கள் என்ற தகுதியில் இம்மூன்று துறைகளுக்கும் ஒரே கல்வித்தகுதி; ஒரே மதிப்பீட்டு முறைதான். ஒரே மாதிரியான உடற்தகுதித்தேர்வு மற்றும் ஒரே மாதிரியான அடிப்படை பயிற்சிகள்தான்

திருநங்கை – திருநம்பிகளால் சித்திரவதைக்குள்ளாகும் சிறைப்பணியாளர்கள் !

திருநங்கை என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்து சிறைகளையும் பார்த்த ஒருவர் காவலர் மீது பாலியல் புகார் கொடுத்து அந்த காவலர் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.