இந்த பூச்சாண்டியெல்லாம் இங்கே செல்லுபடியாகாது … கெத்து காட்டும் கே.என்.நேரு !
கழகத்தின் செயல் வீரர், கம்பீரம் என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழ்ந்தார் கலைஞர். மாநாடு என்றால் நேரு. நேரு என்றால் பிரம்மாண்டம் மாநாடு என்பதுதான் இப்போதும் உள்ள நடைமுறை.
